image-56160

இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்

இலக்குவனார் திருக்குறள் விருது தகுதியானவர்கள் தகவல் தரலாம் திருக்குறள் குறித்த  கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும். 1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், ...
image-56157

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்

தமிழே விழி!                                     தமிழா விழி! இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ - 650) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம் நாள்: ஆவணி 06, 2057 ஞாயிறு 23.08.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி ...
image-56147

கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா

கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார். அவருடைய இலக்கியத் தொண்டினைப் பாராட்டி கடந்த ஆனி 31,2057/15 - 7 - 2026 அன்று தில்லி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள ...
image-56130

இணைய உரை 10, தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லி

தமிழே விழி!                தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை. இணைய அரங்கு உரை - 10 நாள்: ஆடித் திங்கள் 23 ஆம் நாள்  (8 - 8- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)  நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய:  Link : https://meet.google.com/hjk-khzk-vae  நெறியாளர் : கல்லூரி மாணவி ...
image-56122

நட்பு தமிழ் வட்டம், 7ஆவது ஆண்டு தமிழ் விழா, மதுரை

நட்பு தமிழ் வட்டம் 7ஆவது ஆண்டு தமிழ் விழா நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 08.45 முதல் மாலை 5.00 மணி வரை இடம்:  பிரபு மகால், அழகர்கோயில் சாலை, மதுரை தலைமை:  புரவலர் புலவர் நாநா ஆறுமுகம் நூல் வெளியீடு, விருது வழங்குதல், பரிசு வழங்குதல் சிறப்பு விருந்தினர்கள் மேனாள் நீதிபதி மா.கோமதிநாயகம் திரைப்படஇயக்குநர் சக்தி சிதம்பரம் அமர்வு 1 : 08.45 தொடக்க ...
image-56114

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம்

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம் நாள்: ஆடி 10, 2057 ஞாயிறு 26.07.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் ...
image-56112

திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

https://www.youtube.com/shorts/BPyneuPxLKg?feature=share தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். திருமண அழைப்பிதழ்களில் சிரேசுட்ட குமாரன்,  கனிசுட்ட குமாரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் மூத்த மகன், மூத்த மகள், இளைய மகன், இளைய மகள் என்று குறிக்கக் கூடாதா? மேலும் திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி எனக் குறிக்கின்றனர். திருவளர்ச்செல்வன் என்று குறித்தால் கடைசிக் குழந்தை என்று பொருள் என்கின்றனர். ...
image-56109

தோழமைக் கட்சியினர் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!

https://www.youtube.com/shorts/qPbfyP_w6Nc இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது! தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். தோழமைக்கட்சியினர் குடியரசுத்தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற பொதுநலத்திற்காகவோ பதவியை எதிர்நோக்கிய தன்னலத்திற்காகவோ த.வெ.க.வினை ஆதரித்துள்ளனர். ஆனால், அதனைத் தீண்டத்தகாத கட்சிபோல் கருதி அவ்வப்பொழுது பொன்மொழி உதிர்க்கின்றனர். ஒருவரைக் காதலித்து விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட பின் ...

நவம்பர் முதல் நாள் தமிழரின் துயர நாள்

https://www.youtube.com/shorts/Oh2GDybiKGg?feature=share தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். மொழிவாரிநாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடக் கூடாது. ஏனெனில், அன்றைக்குத் தமிழ்நாடு தன் நிலப்பரப்பில் 7000 சதுரப் புதுக்கல் அளவை இழந்தது.கேரளாவின்நிலப்பரப்பு 3800 சதுரப்புதுக்கல்.கிட்டத்தட்ட அதைப்போல் இரு மடங்கு நிலத்தை நாம் இழந்துள்ளோம். தமிழ்நாடாக இருந்த பகுதிதான் கேரளாவாக மாறியது. இப்பொழுது மீண்டும் அதைப்போல் இருமடங்கு ...
image-56090

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம்

தமிழே விழி!                                       தமிழா விழி!                                     திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.   (திருக்குறள், ௬௱௪௰௪ - 644) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம் நாள்: ஆனி 28, 2057 ஞாயிறு 12.07.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ...
1 2 886