image-56221

தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம் ; ஆளுமையர் உரை 177 & 178 ; நூலரங்கம்

தமிழே விழி!        தமிழா விழி !                               தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்                   ஆளுமையர் உரை 177 & 178 ; நூலரங்கம் புரட்டாசி 03, 2057/ ஞாயிறு காலை 10.00 ...
image-56218

Deepfake – ஆழேய்ப்பு எனலாம் -இலக்குவனார் திருவள்ளுவன்

அயற்சொல் களைய முதல்வர் ச.சோ.விசய் நடவடிக்கை எடுத்திடுக! Deepfake – ஆழேய்ப்பு எனலாம் இப்போது செய்திகளில் அதிகம் இடம் பெறும் சொல் ‘டீப் பேக்’ என்பது. நல்ல செய்தி என்பதையே ‘குட்நியூசு’ எனக் குறிப்போர் இதனைத் தமிழில் குறிக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். எனினும் படிப்பவருக்குப் புரியும் வகையில் தமிழில் சொல்வதே முறை.  டீப் பேக்  அல்லது டீப்ஃபேக் - Deepfake ...
image-56208

திரைப்படங்களின் துவக்கத்தில் திருக்குறள் தேவை!   –    பேரா. சி. இலக்குவனார்

(இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! - தொடர்ச்சி) திரைப்படங்களின் துவக்கத்தில் திருக்குறள் தேவை! திருவள்ளுவர் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் அனைவரும் உணர முதலில் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திருவள்ளுவர் திருநாள் தேசியப் பெருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும்; திருவள்ளுவர் பிறந்த நாளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என வலியுறுத்தினார் பேரா. இலக்குவனார். மகாவீரர் போன்றவர்களுக்கு ஒன்றிய அரசு  இந்தியா முழுமையும் ...
image-56201

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 : தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 தி. ஆ. 2057, ஆவணி 26 12-09-2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணி திருவள்ளுவரின் மேலாண்மையியல் சிந்தனைகள் - 4 இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்)  திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் ...
image-56198

இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

(பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் - தொடர்ச்சி) இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968), வள்ளுவர்‌ கண்ட இல்லறம் (1971)  எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். 1. எளிமை, 2. நுண்மை, ...
image-56190

இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு

தமிழ்ப்போராளி இலக்குவனாரை எப்போதும் தவறாமல் மறவாமல் போற்றும் செந்தமிழன் சீமான் புகழுரை ஐயா இலக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப்பேரறிஞர்! அதுநாள்வரை மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப் பதிவை அன்னைத் தமிழில் “உளேன் ஐயா” என்று உரக்கச் சொல்ல வைத்த பெருமகன்! சங்கப் பாடல்களை முதன் முதலாகச் சிறுகதை, ...
image-56187

தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு

தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார் ”சலுகை போனால் போகட்டும் – என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட – என் தமிழ் விடுதலை ஆகட்டும்” என்ற புரட்சிக்கவிஞரின் பாட்டு இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் விளங்கியவர்தான் ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்’ என்று போற்றப்படும் பேரா. சி. இலக்குவனார். நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ...
image-56184

பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை

இந்நாள் – அந்நாள் Last updated: September 3, 2026 3:39 pm viduthalai பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973) பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். ஓய்வறியாத் தமிழ் பணியாளர். இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய்மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்–  இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு மகனாக 17-11-1909 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த ...
image-56181

பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்

பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்! தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன. இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை. அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.)  குறள்நெறிக் காவலர், 4.)  குறள்நெறிச் செம்மல் முதலிய ...
image-56178

இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்

இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை அன்னைத்தமிழ் அரும்புதல்வர் அவனிதனில் நிறைந்திருக்க திண்ணைதனில் காத்திருந்து  தன்வழியென வீற்றிராது உணர்வுடைத்த உளத்தோடு உயிரெனவே உரமூட்டும் தமிழினமே  தரணியிலே தகைமையெனச் சான்றுடைத்து ஆக்கமும் ஊக்கமுமாய்  ஆண்டாண்டு ஒளிர்ந்திட்ட அன்பறமும் அறிவொளியும் அமைந்தநல் தொன்மையாய் சிந்தைகுளிர் சொல்லுடைத்து செவ்விதழில் சிறப்புடைத்த வண்டமிழின் வாழ்விற்கு வளமுடைத்து காத்திடவே மொழிகளது வரிசையிலே  முக்கனிகள் தோற்றோட தென்றலது மென்மையிலே புயல்கூட வெட்கமுற ஆழ்மனத்துச் சிந்தையிலே ஆக்கமுற நிறைந்தவளாய் அறிவார்ந்த இனத்தோரின் அகங்குளிர வேண்டுமென உளமார்ந்த உழைப்பாலே ...
image-56175

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார். reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார். அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன. எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), ...
1 2 887