https://www.youtube.com/shorts/Oh2GDybiKGg?feature=share
தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். மொழிவாரிநாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடக் கூடாது. ஏனெனில், அன்றைக்குத் தமிழ்நாடு தன் நிலப்பரப்பில் 7000 சதுரப் புதுக்கல் அளவை இழந்தது.கேரளாவின்நிலப்பரப்பு 3800 சதுரப்புதுக்கல்.கிட்டத்தட்ட அதைப்போல் இரு மடங்கு நிலத்தை நாம் இழந்துள்ளோம். தமிழ்நாடாக இருந்த பகுதிதான் கேரளாவாக மாறியது. இப்பொழுது மீண்டும் அதைப்போல் இருமடங்கு ...