(பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் - தொடர்ச்சி)
இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!
ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் :
அமைச்சர் யார் (1949), எல்லோரும் இந்நாட்டரசர், திருக்குறள்-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர் வகுத்த அரசியல் (1968), வள்ளுவர் கண்ட இல்லறம் (1971) எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1. எளிமை, 2. நுண்மை, ...