image-55252

நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: தொடர்ச்சி) என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க! மான அருங்கலம் நீக்கி இரவென்னும்ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்புநீட்டித்து நிற்கும் எனின். நாலடியார் 40 கருத்து: ஈனச்செயலான பிச்சையை மேற்கொண்டேனும் உயிர் வாழலாம் என்னும் நிலை இருந்தால் நிலையான ...
image-55186

வெருளி நோய்கள் 1131-1135: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1131-1135 செல்வ வெருளி – Plutophobiaசெல்வம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செல்வ வெருளி.உரோமர்களின் செல்வக் கடவுள் புளூட்டோ. இங்கே செல்வத்தைக் குறிக்கிறது.செலவு வெருளி(Ehsanophobia), பண வெருளி(Chrometophobia/ Chrematophobia), இலம்பாடு வெருளி(Peniaphobia) ஆகியனவற்றுடன் தொடர்புடையது செல்வ வெருளி.00 செவர்லெட்டு வெருளி – Chevroletphobiaசெவர்லெட்டு நிறுவன ஊர்திகள் மீதான அளவுகடந்த பேரச்சம் செவர்லெட்டு ...
image-55199

தொல்காப்பியம் அறிமுகம், தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி

தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 4 நாள் : மாசி 02, 2057 / சனி / 14.02.2026 / காலை 10.00கூட்டத்தில் இணைய : https://meet.google.com/wko-iivr-bah தொடக்கவுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை : புலவர் காளியப்பன் பிற அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் வா. ஆனந்தி , செயலர்முனைவர் புத்தேரி தானப்பன், தலைவர்
image-55175

வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1121-1125 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1126-1130 செருபிய வெருளி - Serbophobia செருபியர்கள் மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் செருபிய வெருளி.செருபிய மொழி, நாடு, இனம், கலை, பண்பாடு முதலானவற்றின் மீது மிகுந்த வெறுப்பும் எதிர்மறைப்போக்கும் பேரச்சமும் இத்தகையோர் கொண்டிருப்பர்.செருபிய எதிர்ப்புணர்வை உருவாக்கும் வண்ணம் சில திரைப்படங்களும் வந்துள்ளன.00 செருப்படி வெருளி - Flipflopuphobia செருப்படி விழும் என ...
image-55183

குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – தொடர்ச்சி) சூழலால் உருவாவதே அறிவு! மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௪ - 454) ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றும். ஆனால், சூழும் இனத்திற்கேற்ப உண்டாவதே அறிவாகும். பதவுரை : மனத்துளது போலக் காட்டி - ...
image-55173

வெருளி நோய்கள் 1121-1125: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1116-1120 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1121-1125 1121. செயற்கை நுண்ணறிவு வெருளி - Arachtophobia செயற்கை நுண்ணறிவு குறித்த வரம்பற்ற பேரச்சம் செயற்கை நுண்ணறிவு வெருளி.கணிணி முதலான செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு மனித ஆற்றலையும் விஞ்சுவதால் தீங்கு நேரும் என்ற பேரச்சம் கொள்கின்றனர்.செயற்கை உயிரி வெருளி(Logicomechanibiophobia) உள்ள வர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு வெருளி(Arachtophobia) வரும் வாய்ப்பு உள்ளது.00 செய்தித்தாள் ...
image-55177

வெருளி நோய்கள் 1116-1120: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1111-1115: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1116-1120 செம்முடியர் வெருளி – Rufophobia செந்நிற முடி உடையவர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் செம்முடியர் வெருளி. செந்நிற முடி என்னும் பொருள் கொண்ட rufus சொல்லில் இருந்து Rufo உருவானது.00 செயல் வெருளி - Praxiphobia செயல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செயல் வெருளி.Praxi என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செயல் என்று பொருள்.00 செம்மறியாட்டு வெருளி- ...
image-55179

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21.  நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21.  நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது இக்கோப்பில் பெரியக் குளம் என்று உள்ளது. முன்பே  பெரிய, சிறிய ,நல்ல. கெட்ட, சிறியன, அல்லன, பெரியன, நல்லன. என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது எனக் கூறியிருந்தேன். அதுபோல் மேலும் ...
image-55162

வெருளி நோய்கள் 1111-1115: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1111-1115 செந்நெல்லி வெருளி - Kurberiphobia செந்நெல்லி(Cranberry)குறித்த அளவுகடந்த பேரச்சம் செந்நெல்லி வெருளி.1959 ஆம் ஆண்டு , செந்நெல்லி அறுவடையில் அமினோட்ரியசோல்(aminotriazole) என்ற களைக்கொல்லி கலந்திருப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவித்தன, இதனால் இவ்வுணவு மீது அச்சம் ஏற்பட்டது. இதனால் வந்நதே செந்நெல்லி வெருளி( Kurberiphobia) 00 செம்மஞ்சள் முடியர் வெருளி - ...
image-55153

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06   “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. ...
image-55159

வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1101-1105:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1106-1110 செந்நாய் வெருளி - Coyotephobiaசெந்நாய் (coyote) குறித்த அளவுகடந்த பேரச்சம் செந்நாய் வெருளி.இயல்பான ஓநாயிலிருந்து வேறுபடுத்த மலை ஓநாய் செந்நாய் எனப்படுகிறது.செந்நாய் மக்களையும் நாய் முதலிய பிற விலங்கினங்களையும் தாக்கும் இயல்புடையன.பிப்பிரவரி, செந்நாய்க்கான சேர்க்கைக் காலம். அப்பொழுது இவை வலிந்து தாக்கும் முரட்டுப் போக்கில் இருக்கும். நாட்டிற்குள் புகுந்து ...
image-55157

3 ] தமிழ்நாடு ,    க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்

  (க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? – தொடர்ச்சி) தமிழ்நாடுக. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில், அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம். மக்களும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்’ எனக் கருதி ...
1 2 869